அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலத்திற்குட்பட்ட பழைய ஆயக்குடியில், தடுப்பூசிப்பணி, சுகாதாரக் கல்வி போதித்தல்,டெங்குகாய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய அனைத்து சுகாதாரப்பணிகளும் சிறப்பாக நடந்தது. பொதுமக்களும் நன்கு ஒத்துழைப்பு நல்கினார்கள்.
தடுப்பூசிப் பணியின்போது சுகாதாரக் கல்வி அளித்தல்
பொதுமக்களின் பங்களிப்போடு டெங்கு கொசு உருவாகமல் தடுத்தல்
புதிதாகக் கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் டெங்கு விழிப்புணர்வு
பொதுமக்களின் பங்களிப்போடு டெங்கு கொசு உருவாகமல் தடுத்தல்
மஸ்தூர் அபேட் மருந்து ஊற்றுவதை ஆய்வு செய்கிறார் சுகாதார ஆய்வாளர்
மஸ்தூரிடம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் பெறுகிறார் சுகாதார ஆய்வாளர்
டெங்கு விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுவதை பார்வையிடுகிறார் சுகாதார ஆய்வாளர்
0 comments:
Post a Comment