மேலக்கோட்டை கரட்டுப்பிரிவில் டெங்கு கொசு ஒழிப்புப்பணி,ஆண் அறுவைச் சிகிச்சைக்கு தகுதி வாய்ந்தவருக்கு தேவையான ஆலோசனை வழங்குதல், பெண்களுக்கு சிறுகுடும்ப நெறியின் அவசியம் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தல்,குடிநீரில் குளோரினேசன் செய்வதின் அவசியம் போன்ற பல்வேறு சுகாதாரப்பணிகள் செய்யப்பட்டது. ஊராட்சி உறுப்பினர் திருமதி வினோதினி துரைராஜ் அவர்களும்,பொதுமக்களும் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
குளோரினேசன் செய்வதின் அவசியம் பற்றி எடுத்துரைக்கிறார் சுகாதார ஆய்வாளர்
டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விளக்கமளிக்கிறார் சுகாதார ஆய்வாளர்
குடும்பக்கட்டுப்பாடு பற்றியும்,ஆண் அறுவைச் சிகிச்சைசெய்வதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கிறார் சுகாதார ஆய்வாளர்கள்
0 comments:
Post a Comment