அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் யானைக்கால் நோய் கண்டுபிடிப்பு பணி நடைபெற்று வருகிறது. யானைக்கால் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிசோதனை செய்கிறார் சுகாதார ஆய்வாளர்
யானைக்கால் நோயால் பாதிக்கபட்டவரை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குகிறார் மருத்துவ அலுவலர்
கடைகளில் யானைக்கால் நோய் பற்றி பிரச்சாரம்
ஊர் முக்கிய பிரமுகர்களிடம் யானைக்கால் நோய் பற்றி பிரச்சாரம்
கடைகளில் யானைக்கால் நோய் பற்றி பிரச்சாரம்
ரேசன் கடையில் யானைக்கால் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்
பள்ளி மாணவர்களிடையே யானைக்கால் நோய் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்
பள்ளி மாணவர்களிடையே யானைக்கால் நோய் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்
மாணவர்களிடம் தனியாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்
சுகாதார ஆய்வாளர் உடன் ஆசிரியர்
சுகாதார ஆய்வாளர்,கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கிராமம் கிராமமாக யானைக்கால் நோய் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரமும்,யானைக்கால் நோய் கண்டுபிடிப்புப் பணியும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment