29-10-2013 அன்று சந்தைபேட்டை துணை சுகாதார நிலையத்திலும்,அமரபூண்டி அரசு ஆரம சுகாதார நிலையத்திலும் புதிதாத பணியமர்த்தப்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு (DBC) அபேட் மருந்து பற்றியும், அதை எப்படிப்பயன்படுத்துவது என்பது பற்றியும், தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துவது பற்றியும் விரிவாக செயல்விளக்கம் மூலம் செய்து காட்டி முழுமையான பயிற்சி வழங்கப்பட்டது.
தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துதல்
கட்டடப்பணிக்காக வைக்கபட்ட தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல்
சுகாதார ஆய்வாளருடன் மஸ்தூர்கள் களப்பணியில்
0 comments:
Post a Comment