எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையக் களப்பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் டெங்கு கொசு ஒழிப்புப் பணியை செய்தனர். டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது. மக்கள் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர். மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment