எரமநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் சுகாதாத்துறையினர் கலந்து கொண்ட ”உலகசுகாதார நாள்” ஊர்வலத்தை பாப்பம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா காய்ச்சலை உண்டு பண்னும் கொசுக்களை ஒழிப்போம்! ஒழிப்போம்!! என மாணவர்கள் முழக்கமிட்டு வந்தனர். இந்த ஊர்வலம் ஊர்பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஊர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்கள் பார்வைக்கு........
2014/06/20
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment