Singin

2014/06/20

மலேரியா ஒழிப்பு மாதம் -கருத்தரங்கம்


எரமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் மலேரியா ஒழிப்பு மாதம் கொண்டாடப்பட்டது. இதில் பாப்பம்பட்டி வ்ட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கொசுக்களினால் பரவும் நோய்கள் பற்றியும் அது வராமல் தடுப்பது பற்றியும் வந்தபின் சிகிச்சை பெறுவது பற்றியும் விரிவாக  எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிகுழுவினர் ,ஊர் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் (அதிக அளவில் கலந்து கொண்டனர்) மற்றும் ஊராட்சிப்பணியாளர் கலந்து கொண்டனர்.இறுதியில் ஊராட்சி செயலர் நன்றி தெரிவித்தார்.






















0 comments:

Post a Comment