Singin

2013/11/23

தொழுநோய் விழிப்புணர்வு

திண்டுக்கல் துணை இயக்குனர் (தொழுநோய்) அவர்கள் உத்திரவின் படி 22-11-2013 அன்று பாரத் செவிலியர் கல்லூரி மற்றும் சஞ்சய் செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு  தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தொழுநோய் என்றால் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை பெறுவது எப்படி? தொழுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி என்பது பற்றியும்  மேலும் பல செய்திகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

பாரத் செவிலியர் கல்லூரி மாணவியர்களுடன்





























சஞ்சய் செவிலியர் கல்லூரி மாணவியர்களுடன்
















0 comments:

Post a Comment