அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்,கிராம சுகாதார செவிலியர் மற்றும் ஊராட்சி பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
2013/11/25
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment