அமரபூண்டி இந்திரா நகர் காலனி யில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்பவர்களிடையே தொழுநோய்,டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுத்துக் கொள்வது எப்படி என்பதயும், வந்தால் முறைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்வது எப்படி என்பது பற்றியும், பொதுச் சுகாதாரம், தன் சுத்தம் பற்றியும் விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டறிக்கையும் வழங்கப்பட்டது.இறுதியில் தொழுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனை செய்யப்பட்டது
துண்டறிக்கையை வாசிக்கும் மக்கள்
தொழுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனை
0 comments:
Post a Comment