எப்படியோ இருந்த அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்று தூய்மையாகவும், பசுமையாகவும்(நூற்றுக்கு மேற்பட்ட மரங்களுடன்) ,அனைத்து வசதிகளுடனுன் செயல்பட்டு வருகிறதென்றால் அதற்கு அடிப்படையாக அமைந்தது நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியே. இந்த கூட்டு முயற்சிக்கு தலைமையேற்றும், அனைவருக்குமான இணைப்புச் சங்கிலியாக செயல்பட்டவருமான இந்நிலையத்தின் முன்னால் மருத்துவ அலுவலர். திரு.ஜெ.பாலசுப்பிரமணி அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புத்தான். நன்றி.
சுகாதார ஆய்வாளர்களுடன் மருத்துவ அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணி
0 comments:
Post a Comment