அமரபூண்டி ஊராட்சிமன்றத்தில் 23-7-2013 அன்று நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில்,கொசு,தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பற்றியும், அதை எவ்வாறு தடுத்து வரும் முன் காக்கலாம் என்பது பற்றியும், பொதுச் சுகாதாரம் குறித்த அனைத்து விபரங்களையும்,அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைக்கும் மருத்துவச் சேவைகளையும் விளக்கி சுகாதார ஆய்வாளர் உரையாற்றிய காட்சி. உடன்அமரபூண்டி ஊராட்சிமன்றத்தலைவர்,ஊராட்சி செயலாளர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment